Saturday, November 27, 2010

Religious Education Board - Advent Circular 2010

மதிப்புக்குரிய குருமாருக்கும், சபை மக்களிற்கும்,

வணக்கம். தயவுசெய்து பின்வரும் நிசழ்வுகளை கவனத்தில் எடுத்து அவற்றிற்குரிய விபரங்களையும், ஒத்துழைப்பையும் தரும்படி தயவாய் வேண்டிநிற்கின்றேன்.

1. ஞாயிறு பாடசாலை பரீட்சைகள்:
எமது ஆலய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்கான ஆண்டிறுதி பரீட்சைகள் 12 டிசம்பர் 2010 அன்று ஞாயிறு வழிபாட்டினை தொடர்ந்து ஆலயத்தில் நடைபெறும். தயவுசெய்து உங்கள் ஆலய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளின் பின்வரும் விபரங்களை எமக்கு 30 நவம்பர் 2010 அன்று தந்துதவவும்.
(1) பிள்ளையின் முழுப்பெயர் (2) பிறந்த திகதி (3) ஞாயிறுபாடசாலை வகுப்பு
நற்செய்திப்ணி மையங்களில் நடாத்தப்படும் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறுவருக்கான பொதுப் பரீட்சை வினாத்தாள்களும் அவசியமாயின், குறிப்பிடவும்.

2. நத்தார் சிறுவர் நிகழ்ச்சி

அனைத்து ஆலய சிறுவருக்கான நத்தார் விழா எதிர்வரும் 15 டிசம்பர் 2010 அன்று காலை 8.30 மணிக்கு நடைபெறும். வரவிருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையை தயவுசெய்து 30 நவம்பர் 2010 அன்று தரும்படி அன்புடன் வேண்டிநிற்கின்றேன். இந்நிகழ்வுக்குரிய இடம் காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும். இந்நிகழ்விற்கென பணவுதவி செய்யவிரும்புவோரும் அருட்திரு. வி. இராஐ;குமார் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

3. ஒன்றிணைந்த நத்தார் இசைவழிபாடு:


யுhழ்பாணத்தில் திருச்சபைகளின் ஒன்றிணைந்த நத்தார் வழிபாடு எதிர்வரும் 18 டிசம்பர் 2010 அன்று மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு தனிப்பாடல் வழங்கவேண்டியிருப்பதால், இப்பொழுதே இதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுமாறும், பயிற்சிகளுக்காக குறைந்தது மூன்று பாடகர்களையாவது தங்கள் ஆலயங்களிலிருந்து அனுப்புமாறும் கேட்கப்படுகின்றீர்கள். மேலதிக விபரங்களுக்கும், உதவிகளுக்கும் அருட்திரு. ப. தேவமித்திரன் அவர்களை தொடர்புகொள்ளவும்.

4. அன்புப்பரிசு - நத்தார் பரிசுப்பொதிகள் சேகரிப்பும், விநியோகமும்.
வருடம்தோறும் நடைபெறும் அன்புப்பரிசு நத்தார் பரிசுப்பொதிகளை ஆலயங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். பரிசுகள் பொதிசெய்யப்பட்டு, எத்தவயதினருக்கு, பாலினத்தவருக்கு பொருத்தமானது என்பதையும் வழங்கப்படும் மேலுறையில் குறிப்பிட்டு, 18 டிசம்பர் 2010 நிகழ்வுக்கு வருகையில் தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.  எதிர்வரும் 27 டிசம்பர் 2010 நாளில் தெரிவு செய்யப்படும் இடத்தில் இப்பரிசில் விநியோகிக்கப்படும். இது தொடர்பாக அருட்திரு. அன்றூ nஐயானந்தம் அவர்கள் பொறுப்பாக இருப்பார். அவருடன் ஒத்துழைக்கும்படி வேண்டிநிற்கிறேன்.

எதிர்வரும் திருவருகைக் காலம் தங்கள் கனவுகளை நிஐமாக்கட்டும்.

அன்புடன்,

ம. யூட் சுதர்சன்
சமய கல்வி இயக்குநர்

Monday, November 22, 2010

ABCFM 200th Anniversary Art & Essay Competitions - Results

Art Competition - Juniors
1st place:              Miss. Muralitharan Janani
Silver Company Lane, Brown Road, Kokuvil East.

2nd place:             Miss. Suntharalinkam Usanthini
                                3rd Mile Post, Trincomalee.

3rd Prize:              Master. Senthoorkumaran, Christian Theological Seminary, Chunnakam

Consolation Prizes:
1.       Miss. Theepika Nagarajah, 3rd Mile Post, Trincomalee.
2.       Miss. Rushanthini, 3rd Mile Post, Trincomalee.
3.       Miss. Punithamatha Santhosam, 3rd Mile Post, Trincomalee

Art Competition – seniors

1st Place:              Mr. Sepalingam Kajan,
Katpakapillaiyar Kovilady, Uduvil East, Chunnakam

2nd Place:             Miss. Sellan Sutharmina,
3rd Mile Post, Trincomallee

3rd Place;             Miss. Sarmala Shandrathasan,
Vadaliyadaipu, Pandeteruppu.

Consolation Prize:
1.       Mr. Kaakunthan Vaikunthanathan, Vaddakulam Lane, Kaddapirai, Jaffna.


Essay Competition – Juniors

1st Place:              Master. Vimalampikaipakan Thivakaran
Skanthavadoya College, Kantharodai.

2nd Place:             Miss. Christian Nishani Jeyasingam
                                CACM Church, Navaly

3rd Prize:              Miss. Vikneswaramoorthi  Dorin Surenthini
                                Saalampaikulam, Vavuniya.

Consolation Prizes:
1.       Miss. Vishnuka Srirankan,  Victoria College, Chulipuram.
2.       Master. Senkarhitselvan Senthan,  Kandy Road, Chavakachcheri.
3.       Master. Robert Jennifert, St. John’s College, Jaffna.


Essay Competition – Seniors

1st place:              Mr.Manikasingam Selvanesan Sutharshan
                                CACM Church, Nunavil
2nd place:             Miss. Sutharmina Sellan,
3rd Mile Post, Trincomalee.
3rd prize:              Mr. Selvaratnam Jeyathy,
Jaffna College, Vaddukoddai

Consolation Prizes:
1.       Mr. John Vijayatharshan, Christian Theological Seminary, Chunnakam
2.       Miss. Stella Sinthiya Thevakumar, CACM Church, Chavakachcheri
3.       Miss. Navaratnarajah Thusanthy, Sandilipay Hindu college, Sandilipay.

Congrats on your success. We, very shortly, will inform you the venue and the date of the prize distribution.
Thanking you.

Saturday, October 16, 2010

Youth Meet, Manipay "On search of future direction for the CACM Youth"

 The Youth meet for the CACM Youth held at Manipay Church on 16th of October, 2010. The Program was started with the prayer of Rev. A. V. Jesuthasan and it is followed by Praise and worship, Conducted by Rev.M. Jude Sutharshan assisted by Rev.Luke, Organist,  Luxan, Drummer and Rev.Satheesh Daniel who operated the power point song sheet.

After having a tea,Mr.Dhevananth Ariyathas, The coordinator for Youth Work conducted the introduction time and introduced the speaker to the floor.  The message was given by Bro. Jeyarah, Lecturer, Colombo Theological Seminary cum one of Associate Directors of Youth For Christ. He challenged the youth  
to have brave life against the secularization of belief and gave his personal testimony. Rev. A. Jeyakumaran prayed for the youth and thanked everyone who arranged and helped for the programme.

The participants were asked to write about the meaning of their existence, their vision and if they feel, their call. They came up with their reporting. First of all, The prayer life and Reading the word of God is encouraged and Youth were motivated to do these first.
The Plans and objectives of REB regading Youth Ministry were shared with youth. They all agreed and said ready to support for the forthcoming events.

The Programme was ended with the prayer of Mr. Thampimuthu of Alaveddy and the benediction was said by Rev. V. Rajkumar.






Monday, October 11, 2010

இளையோர் கூடுகை


அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
சமயக் கல்வி இயக்ககம், யாழ் பிராந்தியம்

இளையோர் கூடுகை 16 ஒக்தோபர் 2010

அன்புடையீர்,
இளையோருக்கான கூடுகை மானிப்பாய் ஆலயத்தில் எதிர்வரும் 16 ஒக்தோபர் 2010 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். இளையோருக்கும், குருமாருக்குமாக இளையோர்  அருட்பணி சம்பந்தமாக கருத்தரங்கமும், பட்டறையும் நடைபெறும்.
வளவாளராக சகோ. nஐயராஐர் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.


மதியவுணவு உண்டு. தங்கள் காணிக்கையாக ரூபா 75 வேண்டிநிற்கின்றோம். 

Sunday, October 10, 2010

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை - கட்டுரை சித்திரப் போட்டிகள்



அமெரிக்கன் சிலோன் மிசன் தாய்ச்சங்கமாகிய
"பிறநாடுகளில் பணிக்கான அமெரிக்க ஆணைக்குழுவின்"
 (The American Board of Commissioners for foreign Missions)
200வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தும்
கட்டுரை சித்திரப் போட்டிகள்
தலைப்பு: இலங்கையில் அமெரிக்கன் மிசன் அருட்பணியாளர்களின் பணியும், அதன்
விளைவுகளும்

கட்டுரைப்போட்டி:
வயதுப்பிரிவுகள்:
1)      16 வயதிற்கு கீழ்ப்பட்டோர் குறைந்தது 500 சொற்கள்
2)      17 வயதிலிருந்து 35 வயதுவரை குறைந்தது 1500 சொற்கள்

கட்டுரைகள் A4 தாளில் தெளிவான கையெழுத்தில் அல்லது தட்டச்சிட்டு அனுப்புதல் வேண்டும

சித்திரப்போட்டி:.
1)      16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்
2)      17 வயதிலிருந்து 35 வயதுவரை

சித்திரங்கள் A3 தாளில் தலைப்பினை பிரதிபலிக்கக்கூடியவாறு
தீட்டப்படுவதுடன், விரும்பிய வர்ணவகை (தீந்தை) பயன்படுத்தப்படலாம்.


ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் தனித்தனியான பரிசுகள்!
       1ம் பரிசு ரூபா 5000.00  பெறுமதியான பரிசு
       2ம் பரிசு ரூபா 3000.00  பெறுமதியான பரிசு
       3ம் பரிசு ரூபா 2000.00  பெறுமதியான பரிசு
       ரூபா 1000.00 பெறுமதியான மூன்று ஆறுதல் பரிசுகள்


நிபந்தனைகள்:

 போட்டியாளர் தமது சொந்த விபரங்களை தெளிவாக தனியான தாளில் எழுதி இணைத்து
அனுப்புதல் வேண்டும்.

போட்டியாளர் தமது ஆக்கங்கள் சொந்த ஆக்கங்கள் என்பதையும், இதற்குமுன்னர்
இவ் ஆக்கங்கள் வேறுபோட்டிகளுக்கோ, நூற்களுக்கோ எழுதப்படவில்லை என்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாக்கங்கள் குறிப்பிட்ட போட்டியாளர்களுடையதென்பதை தகுதிவாய்ந்த
ஒருவரால் (மதகுரு, பாடசாலை அதிபர், சட்டத்தரணி, கிராமசேவையாளர்,
பல்கலைக்கழக் துறைத்தலைவர்) சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையில் பணியாற்றுவோர் இப்போட்டிகளில்
பங்குபற்றமுடியாது.
      
 போட்டியின் இறுதித்திகதி 31 ஒக்ரோபர் 2010. இத்திகதியன்றோ அதற்கு முன்பே
எமக்கு கிடைக்கக்கூடியவாறாக நேரடியாகவோ, பதிவுத்தபாலிலோ படைப்பாக்கங்களை
பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

தலைமைச்செயலகம், 
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை, 
கிறிஸ்தவ இறையியல்கல்லூரி, 
மருதனார்மடம், சுன்னாகம். 


மேலும், கடிதஉறையின் வலது மூலையில் கட்டுரை அல்லது சித்திரப்போட்டி என குறிப்பிடவும்.




உசாத்துணை நூல்கள், இணையத்தளங்கள்:

http://en.wikipedia.org/wiki/American_Board_of_Commissioners_for_Foreign_Missions
http://en.wikipedia.org/wiki/Haystack_Prayer_Meeting
http://en.wikipedia.org/wiki/American_Ceylon_Mission


நூல்கள்:
1.      சி.டி வேலுப்பிள்ளை, அமெரிக்க இலங்கை மிசன் சரித்திரம், வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணக் கல்லூரி, 1984
2.      சு. nஐபநேசன், அமெரிக்க மிசனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும்,
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி, 1983

மேலதிக விபரங்கள், உதவிகளுக்கு அருட்திரு. ம. யூட் சுதர்சன் அவர்களுடன்
0773 559944 தொலைபேசியிலோ, jsutharshan@gmail.com என்ற மின்னஞ்சல்
மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

Monday, October 4, 2010

வாலிபர் அருட்பணி

அன்பிற்குரிய குருமாருக்கும் மற்றும் வாலிபர்களுக்கும்,



அமெரிக்ன் சிலோன் மிசன் திருச்சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய வாலிபர்களுக்காக கூடுகை எதிர்வரும் 16ம் திகதி காலை 9 மணிக்கு மானிப்பாய் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. உங்கள் ஆலயங்களிலிருந்து இயன்றவரை அனைத்து வாலிபர்களையும் வருவதற்கு ஊக்குவியுங்கள். வருபவர்களின் எண்ணிக்கையை எமக்கு தயவுசெய்து 14 திகதிக்கு முன்னதாக கிடைக்கும்படி தாருங்கள். இதனால் நிகழ்ச்சியை சிறப்பாகவும், உணவு ஏனைய பிற ஆயத்தங்களையம் சிறப்பாக செய்ய ஒத்துழைப்பு தாருங்கள்.

வாலிபர் அருட்பணி குறித்து குருமாருக்கான நிகழ்வும் இதே நாளில் மானிப்பாயில் குருமாருக்கென தனியாக நடாத்த திட்டமிட்டுள்ளோம். குருவானவரின் மனைவியரும் இதில் பங்கேற்க அழைக்கின்றோம். தயவு செய்து தங்கள் வருகை குறித்தும் எமக்கு 14ம் திகதிக்கு முன் அறியத்தந்து ஒத்துழைப்பு தாருங்கள்.

நிகழ்வு: வாலிபர் மற்றும் குருமாருக்கான சிறப்புக் கூடுகை
இடம்:  மானிப்பாய் அமெரிக்கன் சிலோன் மிசன் தேவாலயம்
காலம்: 16 சனிக்கிழமை, ஒக்டோபர், 2010 காலை 09.00மணி

உங்கள் வேதாகமம், மற்றும் குறிப்பேடுகளை கொண்டுவாருங்கள். மதியவுணவு வழங்கப்படும். ஒவ்வொரு வாலிபரிடமிருந்தும் ரூபா 75.00 காணிக்கையாக எதிர்பார்க்கின்றோம். நன்றி.

Monday, September 13, 2010

Youth Work – Coordinator’s visit

Religious Education Board,
Jaffna Region, Church of the American Ceylon Mission.              
14th of September, 2010

Dear Pastors,

RE: Youth Work – Coordinator’s visit.

As you all are informed earlier, Bro. Thevananth Ariyathas is appointed as Youth Coordinator under Religious Education Board, Jaffna Region. We have scheduled some dates for the visit of the youth coordinator to your parishes. Please make arrangements to have meeting with youth of your parishes.
  
Bro. Dhevananth Ariyadas’s Mobile Number is 0777 170776. E mail: adhevananth@yahoo.com

We hope this start will help us to enable the Youth Ministry among our youth.
Please help us to help you.

Thanking you,

Jude Sutharshan


1.       Alaveddy                                     10th of October, 2010
2.       Achchuveli 
3.       Araly                                              17th of October, 2010
4.       Jaffna                                            3rd of October, 2010
5.       Kudathanai
6.       Manipay                                      Done
7.       Uduvil                                           26th of September, 2010               
8.       Karainagar                                   24th of October, 2010
9.       Chavakachcheri                        Done
10.   Nunavil                                        
11.   Erlalai North                               31st of October, 2010     
12.   Erlalai South              
13.   Tellipalai
14.   Inuvil
15.   Pandeteruppu         
16.   Navaly                         
17.   Sathiyapuram                            7th of November, 2010
18.   Vaddukoddai             

Saturday, August 28, 2010

The successful completion of Children Rally 2010

Dear Friends and well wishers,
Thank you very much for your support and prayers for the successful completion of the Children rally 2010. many have uploaded the photos of the events. you can view those at following links.



  1. MORE PHOTOS
  2. Alaveddy Church site

Monday, August 16, 2010

The theme for this year Children Rally

பிள்ளைகள் ஞாயிறு 22 ஆகஸ்டு 2010 வழிபாட்டு ஒழுங்கு

தியானம்:
கூட்டுப்பிரார்தனை அல்லது ஓர் தேவாரத்துடன் அல்லது வரவேற்புப்பாடலுடன் கூடிய நடனம் என்பவற்றின் ஏதாவதொன்றுடன் ஆரம்பிக்கலாம்.

துதிசாற்றல்:
நடத்துனர்: என்றும் எங்களோடு வாழும் நல்ல ஆண்டவரே, இந்நாளில் சிறுவர்களாகிய நாம் இவ்வாராதனையை ஏறெடுக்க தந்த கிருபைக்காக உம்மை துதிக்கின்றோம். இவ்வாராதனை வழியாக சிறுவர்கள் எம்மோடு பேசியருளும். தகப்பனே நாங்கள் உமது வழியை அறியச்செய்தருளும் என்ற திருவசனத்திற்கு ஏற்ப வாழ உதவிசெய்யும். இவ்வாராதனை தொடக்கம் முதல் நிறைவு வரை உமது பிரசன்னம் கூட இருக்க வேண்டும் என இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம், ஆமென்.

பாடல் 1: எத்தனை நாவால் துதிப்பேன் இல 22.

நடத்துனர்:
நன்றி நிறைந்த உள்ளத்துடன் ஆண்டவரை துதிப்போமாக
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள்: நமது மிட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்:

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப்பாக்களால் அவரை போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள்.

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
ஏனெனில் ஆண்டவர் மாண்புமிகு இறைவன் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன. மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
கடலும் அவருடையதே அவரே அதை படைத்தவர், உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
வாருங்கள் தாழ்பணிந்து அவரைத் தொழுவோம், நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
அவரே நம் கடவுள், நாம் அவரது மேய்ச்சலின் ஆடுகள். நூம் அவர் பேணி வளர்க்கம் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்கு செவிகொடுத்தால் எத்துணை நலம்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்


பிழையுணர்ந்து அறிக்கையிடல்:

ஆண்டவர் திருமுன் எமது பாவங்களை அமைதியான முறையில் அறிக்கை செய்வோமாக. வா பாவி மலைத்து நில்லாதே வா என்று நம் ஆண்டவர் அழைக்கின்றார். விசுவாசத்தோடு எமது பாவங்களை ஆண்டவரிடம் சொல்லி செபிப்போம்.

அமைதி

நடத்துநர்:
எல்லாம் வல்ல கடவுளே சிறுபிள்ளைகளாகிய நாம் நீர் தந்த தாலந்துகளை நல்ல முறையில் பாவிக்காமல் உதாசீனப்படுத்தியமைக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்
(பாடல் யூதாவின் செங்கோல் இறுவட்டு, பாகம் 2)

நடத்துநர்:
எங்கள் நல்ல ஆண்டவரே சிறு பிள்ளைகளாகிய நாங்கள் பெற்றோர் பெரியவர்களை மதியாமலும், பாடசாலையில் ஆசிரியர்களுக்கு பணிந்து நடவாமலும் திருவசனத்தின்படி வாழாமலும் நடந்து வந்தமைக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்: நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்


நடத்துநர்:
ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் எமது வாழ்வில் நல்ல வழியில் செல்லாமல், கொலை, குடிபோதை, கெட்ட சகவாசங்கள், தீய நடத்தைகளில் ஈடுபட்டு எம்மையும் அழித்து ஆண்டவருக்கும் அவமரியாதை செய்ததை நினைத்து மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

நடத்துநர்:
உமது ஆலய விடயங்களில் கரிசனையற்று வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வாழ்வதற்காகவும், உமது வழிகளை நாம் அறியாமல் வேறு வழிகளில் நடந்து உம்மை மறந்து போனதற்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

நடத்துநர்:
அன்பின் ஆண்டவரே கிறிஸ்தவ பி;ள்ளைகளாக நாம் இருந்தும் மற்றோருக்கு உதவாமல் போன தருணங்களுக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

பாவவிமோசனம் அறிவித்தல்:

நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் அளித்திடும் ஆறுதல் பெறுவோம்
மக்கள்: ஆறுதல் பெறுவோம்
நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் காத்திடும் ஆதரவு பெறுவோம்
மக்கள்: ஆதரவு பெறுவோம்
நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் நடத்திடும் அறநெறி நடப்போம்
மக்கள்: அறநெறி நடப்போம்
எல்லோரும்: ஆமென்.

திருவிவிலிய வாசகம் 1:

சிறப்புபாடல்:

திருவிவிலிய வாசகம் 2:

பாடல் 2
பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

கலங்கினேன் நீர் என்னை கண்டீர்
பதறினேன் நீர் என்னை பார்த்தீர்
கல்வாரியின் அண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்;

ஊனினை உருக்கிட வேண்டும்
உள்ளொளி பெருக்கிட வேண்டும்
உம் ஆவியைத் தரவேண்டும்
எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்

அருளுரை

ஆலய அறிவித்தல்கள்:

பற்றுறுதி அறிக்கை:

மக்கள் மன்றாட்டு:

நடத்துநர்:
அன்பான தெய்வமே, எமது நாட்டில் போர் அனர்த்த்தினால் உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான எம்போன்ற பிள்ளைகளுக்காகவும், அவர்களது அன்புத்தேவைகள், அன்றாடத்தேவைகள் யாவும் கிடைக்கவும், அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்திட எம்மையும் வலுப்படுத்த வேண்டுமென்று மன்றாடுவோமாக

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
அன்பான ஆண்டவரே நம் நாட்டில் நடக்கும் சிறுவர் கடத்தல், பாலியல் வல்லுறவுகள். வுpளக்கமற்ற வயதில் தோன்றும் காதலால் ஏமாற்றப்படுதல், சிறுவர் து~;பிரயோகம் பொதுஇடங்களில் நடைபெறும்  சேட்டைகள் போன்ற சீர்கேடுகளிலிருந்து எம்மை காத்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடை செய்யாதிருங்கள் என்ற வாக்கியத்தை அறிந்த பிள்ளைகளாய் இயேசுவின் அன்பை நினைந்து அவர் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், ஆலயத்திற்கான தொண்டுகளிலும், பணிகளுக்கும் அதிக பங்களிப்பு நாம் வழங்கவும். வழிபாடுகளில் பங்கெடுப்பதை எமது கடமையாக கருதவும், திருவிவிலியம் வாசித்து வாழ்கின்ற பிள்ளைகளாக இருக்கவும் வரம் வேண்டி மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்


நடத்துநர்:
அன்பின் இறைவா, அமெரிக்கன் சிலோன் மி~ன் திருச்சபைக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உம்மிடம் மன்றாடி நிற்கின்றோம். திருச்சபையின் தலைவர், பிராந்திய தலைவர்கள், குருக்கள், பொதுநிலைபணியாளர்கள், மக்கள் அனைவரையும் நீர் ஆசிர்வதிக்கவும் அவர்களும் உமக்கு உத்தம சேவையாற்றி ஆண்டவரின் பெயரின் மாட்சிக்காக உழைக்கவும் நீர் உதவவேண்டும் என மன்றாடுகின்றோம். ஏம் ஆலயத்தினால் நடாத்தப்படும் சிறுவர் இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்பள்ளிகள் இன்னும் இதர பணிகளுக்காகவும் உமது அருள்வேண்டி நிற்கின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
சமயகல்விப் பணியில் ஆர்வமாய் ஈடுபடும் குருக்கள், பொதுநிலையாளர், ஞாயிறுபாடசாலை ஆசிரியர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். சிறுபிள்ளைகள் மத்தியிலான பணியின் முக்கியத்துவத்தினை அனைவரும் உணரவும், எம் போன்ற பிள்ளைகள் சிறுவயதிலேயே ஆண்டவரின் வழிகளை கற்று உணர்ந்து அவ்வழியில் வாழுவும் அருள்தாரும். ஏம்போன்ற சிறுவரின் கல்விக்காகவும், சிறப்பான எதிர்காலத்திற்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இன்று ஆராதனையை நடாத்த எல்லாவிதங்களிலும் உதவிசெய்யும் எம்சக சிறுவர்கள் அனைவருக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இவ்வாராதனையில் கலந்து கொள்ளமுடியாதுள்ள எம்சகசிறுவர்களுக்காகவும் அவர்களது கடினப்பாடுகளுக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். நோய்வாய்ப்பட்டுள்ள எம்சகசிறுவர்களை நினைத்து உம்மிடம் மன்றாடுகின்றோம். ஆவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்


ஆண்டவர் கற்றுத்தந்த செபத்தை பாடுவோம்:
நேயநல் வானகத்தெங்கள் தந்தாய்
தூயதாய் நின்பேர் தொழப்படுக
வருக நின் அரசே திருச்சித்தமே
பெருக விண்ணதில் போல் மண்ணுலகில்
அன்றன்று வேண்டிய எம் உணவை
இன்றெமக் கீந்தருள் பொழிந்திடுவாய்
புpறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல்
ஏம் பிழையும் பொறுத்தருள் புரிவீர்

சோதனை நேர்கையில் எமை விலக்கி
தீதினை நீக்கியே மீட்டருள்வாய்
ஆட்சியும் ஆற்றலும் சிர்த்திமிகு
மாட்சியும் யாண்டுமே உமக்குரிய

காணிக்கைப்பாடல் 3: வாக்களித்த வரதா பாடல் இல 159

காணிக்கைசெபம்: (பாடலாகவும் பாடலாம்)
தெய்வமே நான் ஒன்றுமில்லை எனக்கென்று ஒன்றுமில்லை
எல்லாம் நீர் தந்த தானம் (2)
நான் வாழ்வது உமது கருணை (2)

நிறைவுசெபம், ஆசீர்வாதம்

மங்களப்பாடல் சீர்யேசு நாதனுக்கு செய மங்களம் பாடல் இல 55

Wednesday, August 11, 2010

கட்டுரைப்போட்டிக்கான சொற்கள் குறைக்கப்பட்டுள்ளது!

9 வயதிற்குட்பட்டோர் 50 சொற்களும்,
12 வயதிற்குட்பட்டோர் 100 சொற்களிலும் கட்டுரைகள் வரைந்தால் போதுமானது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், முன்னைய நிலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்குக.

Please fill and send back the General Informations


mnkupf;fd; rpNyhd; kprd; jpUr;rig aho; gpuhe;jpak;
gps;isfs; tpoh 2010

Myaj;jpd; ngau;:
QhapW ghlrhiyg; gps;isfspd; vz;zpf;if
QhapW ghlrhiy Mrpupau;fspd; vz;zpf;if
gps;isfs; tpohtpw;F tUifjuf;$ba VidNahupd; vz;zpf;if:

gq;Fgw;Wk; Nghl;bfspd; tpguq;fs;:
1.   FOg;ghly; fPu;j;jid Nghl;b             Mk; - ,y;iy
2.   FOg;ghly; Qhdg;ghly; Nghl;b           Mk; - ,y;iy
3.   FOg;ghly; Mq;fpyk; Nghl;b             Mk; - ,y;iy

4.   tptpypag;Gjpu; Nghl;b
Ø  13 tajpw;F cl;gl;Nlhu;          FOf;fspd; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu;          FOf;fspd; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu;          FOf;fspd; vz;zpf;if

5.   jdpg;ghly; Nghl;b
Ø  6 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

6.   kddtrdg; Nghl;b
Ø  6 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

7.   fl;Liug; Nghl;b
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

8.   tiujy; Nghl;b
Ø  6 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if (glq;fs; toq;fg;gl epwk; jPl;Ljy;)
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

ftdj;jpw;F - tanjy;iy fzpg;G:
1.1.1991 31.12.2010 tiu 19 tajpw;F cl;gl;Nlhu;
1.1.1994 31.12.2010 tiu 16 tajpw;F cl;gl;Nlhu;
1.1.1998 31.12.2010 tiu 12 tajpw;F cl;gl;Nlhu;
1.1.2001 31.12.2010 tiu  9 tajpw;F cl;gl;Nlhu;
1.1.2004 31.12.2010 tiu  6 tajpw;F cl;gl;Nlhu;

gps;isfs; tpoh rpwg;Gw eilngw vkJ xj;Jiog;ig KOtJkhf toq;FNthk;!



rig gzpahsu;                                          QhapW ghlrhiy mjpgu;


பிள்ளைகள் விழா - இறுதி அறிவித்தல்

10 ஆகஸ்டு 2010

அன்புள்ள குருமாருக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும், பிள்ளைகளுக்கும்


அளவெட்டி ஆலயத்தில் பிள்ளைகள் விழா காலை வழிபாடு நடைபெற்று, பின்னர் வீதிப்பவனியாக யா-அருணாசலம் வித்தியாலத்திற்கு சென்று மிகுதி நிகழ்வுகள் யாவும் அப்பாடசாலையில் நடைபெறும்.

காலை வழிபாடு ஆரம்பமாகும் நேரம் 8.30 மணியாகும். நேரத்தை கவனத்தில் கொண்டு வரும்படி பணிவன்புடன் கேட்டு நிற்கின்றோம்.

எதிர்வரும் 22ம் திகதி பிள்ளைகள் ஞாயிறாக எல்லா ஆலயங்களிலும் அனுஸ்டிக்கும்படி கேட்டுநிற்கின்றோம். தங்களுக்கு தேவையான வழிபாட்டு ஒழுங்கு பிரதிகளுக்கு உடனடியாக பதிவுசெய்யும் படி கேட்டுநிற்கின்றோம்.

போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் ஆகஸ்டு 15 ஆகும்.

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களின் தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்களை எமக்கு வழங்கும் பட்சத்தில் இவ்வறிவித்தல்களை நேரடியாக அவர்களுக்கும் அனுப்புவது எமக்கு சாத்தியமாகும்.

வேறு தேவைகள் இருப்பின் தவறாது எம்முடன் தொடர்பு கொள்ளவும், முந்திய சுற்றுநிருபங்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், தொடர்பு கொள்க. இணைய வசதி இருப்பின், rebcacm.blogspot.com என்ற எமது இணையமுகவரியில் உலாவிப் பெறலாம்.


தங்களுடைய மேலான ஒத்துழைப்பிற்கு எமது நன்றிகள்



இறைபணியில் தங்கள் உண்மையுள்ள,

ம. யூட் சுதர்சன்

Wednesday, August 4, 2010

விவிலியம் மனப்பாடமாய் ஒப்புவித்தல் போட்டி: தமிழ் போட்டிக்கு விவிலிய வசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது!


பிள்ளைகள் விழா 2010: விவிலியம் மனப்பாடம் செய்தல் (தமிழ்) (தனிநபர் போட்டி)

6ம், அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்:
சங்கீதம் 23 மற்றும் ஆண்டவர் கற்றுத்தந்த செபம்


9ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்:
தமிழ்: மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 6: 5-21, சங்கீதம் 1:1-2, சங்கீதம் 119:9-11, சங்கீதம் 119:32,
சங்கீதம் 119: 105, சங்கீதம் 139:14, 1 கொரிந்தியர் 10:31

12ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்
தமிழ்: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்கள் தமிழிலும் மற்றும் மத்தேயு 7ம் அதிகாரம்

16ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்
தமிழ்: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்கள் தமிழிலும் மற்றும யோவான் எழுதிய நற்செய்தி நூல் 6: 22-58

19ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்
தமிழ்: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்கள் தமிழிலும் மற்றும உரோமையர் 3ம் அதிகாரம்


அருட்திரு. ம. யூட் சுதர்சன்

இயக்குநர்,
சமய கல்விக்குழு
யாழ்ப்பாணப் பிராந்தியம்

பிள்ளைகள் விழா 2010 - சுற்றுநிருபம் 3

02 08 2010
பிள்ளைகள் விழா 2010 - சுற்றுநிருபம் 3
அன்பிற்குரிய குருமார்களுக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும்,

குழுப்பாடல் போட்டிகள்: மூன்று போட்டிகளாக நடைபெறும். 19 வயதிற்குட்பட்டோர் பங்குபெறலாம்.

1. கீர்த்தனைப்பாடல் போட்டி:
கட்டாயமாகப் பாடவேண்டிய பாடலுடன், நடுவர்களால் அவ்வேளையில் கேட்கப்படும் மற்றொரு பாடலுமாக 2 பாடல்களை பாடவேண்டும்.
தாளம், சுருதிப்பெட்டி பாவிக்கலாம்.
ஸ்வரங்கள் அமைத்து பாடுவதற்காக மேலதிக புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.


2 ஞானப்பாடல் போட்டி:
போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்ட 3 பாடல்களிலிருந்து நடுவர்களால் அவ்வேளையில் கேட்கப்படும் ஒரு பாடலை பாடவேண்டும்.

3 ஆங்கிலப்பாடல் போட்டி:
போட்டிக்கென தெரிவுசெய்யப்பட்ட பாடல்களிலிருந்து விரும்பிய ஒருபாடலை பாடலாம்.
இசைக்கருவிகளோடு பாடுதல் உற்சாகப்படுத்தப்படுகிறது.
ஓலிஅமைப்பு தேவைப்படும்பட்சத்தில் ஆங்கிலப்பாடலுக்கு தரப்படும்.


கட்டுரைப் போட்டி:
22 ஆகஸ்டு 2010 ஞாயிறு ஆலயங்களில் நடைபெறும் கட்டுரைப்போட்டிகளுக்கான வயதெல்லையும், சொற்களின் எண்ணிக்கையும்:

9 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 100 சொற்கள்
12 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 150 சொற்கள்
16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 200 சொற்கள்
19 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 250 சொற்கள்


புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள்:
22 ஆகஸ்டு 2010 புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளில் நடைபெறுவதால், புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் பிள்ளைகளுக்காக மட்டும் 25 ஆகஸ்டு 2010 புதன்கிழமை அவ்வாலய குருமாரின் கண்காணிப்பில் அனைத்து தனிநபர் போட்டிகளும் (தனிப்பாடல் தவிர்ந்த) நடாத்தப்பட்டு, வினாத்தாள்களும், குறிப்புக்களும் எமக்கு மறுநாளே 26 ஆகஸ்டு 2010 அனுப்பிவைக்கப் படவேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுமாயின், பிள்ளைகளுக்கு பாராட்டுப்பத்திரங்கள் மற்றும் பரிசில்கள் கிடைப்பதில் அது தடையேற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்க.


19 வயதிற்கு கீழ்ப்பட்டோர்:
புதிர் போட்டியில் மட்டும் 20 வயதிற்கு கீழ்ப்பட்டோர் என முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தமை தற்போது தவிர்க்ப்பட்டு 19 வயதினரோடு மட்டுப்படுத்தப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்க.






திருவிவிலியம் மனப்பாடம் செய்தல்:
முன்னர் தமிழும் ஆங்கிலப்பகுதிகளும் ஒன்றாக சொல்லப்படவேண்டும் என வழங்கப்பட்டமை தவிர்க்கப்பட்டு தமிழ் தனியாகவும், ஆங்கிலம் தனியாகவும் ஒப்புவிக்கப்படலாம் என மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு மொழியிலும் மனப்பாடம் ஒப்புவித்தால் இரண்டும் தனித்தனியான போட்டிகளாக கருதப்பட்டு, இரண்டும் சொல்வோருக்கு தனித்தனியாக இரண்டு பரிசிலும், பாராட்டும் உண்டு.
ஆங்கிலத்தை தவிர்த்து தனியே தமிழ் மொழியில் மனபாடம் ஒப்புவிக்க விரும்புவோருக்கு மேலதிகமாக தமிழ் மனனவாக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் கவனத்தில் கொள்க.

தமிழில் மட்டும் மனப்பாடம் ஒப்புவிப்போர் மேலதிகமாக மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகள்:

6ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்: ஆண்டவர் கற்றுத்தந்த செபம்

9ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்: சங்கீதம் 1:1-2, சங்கீதம் 119:9-11, சங்கீதம் 119:32,
சுங்கீதம் 119: 105, சங்கீதம் 139:14, 1 கொரிந்தியர் 10:31

12, 16 மற்றும் 19 வயது பிரிவினருக்கு: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்களை தமிழில் மனனம் செய்து ஒப்புவிக்கவேண்டும்.


பிள்ளைகள் விழா 2010
இம்முறை அளவெட்டி ஆலயத்திலும் அதனை தொடர்ந்து அளவெட்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மிகுதி நிகழ்வுகள் நடைபெறும்.


மேலதிக தேவைகள், விளக்கங்கள் தேவைப்படின் என்னோடு தொலைபேசி வாயிலாகவோ, அல்லது எனது செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்புவதன் வாயிலாகவோ அறியலாம்.


உங்களுக்கு இறையாசி!

இறைபணியில் அன்புடன்,



ம. யூட் சுதர்சன்

Tuesday, July 27, 2010

Request letter to get support from well wishers and friends for Annual Children Rally 2010

Church of the American Ceylon Mission

Jaffna Region

Religious Education Board

Christian Theological Seminary,

Maruthanarmadam, Chunnakam, Sri Lanka

Rev. M. Jude Sutharshan

Director, Religious Education

0094-773559944

To Dear Reverend / brother / Sister,

Greetings in the name of our Dear Lord Jesus Christ.

The annual children’s Rally of the Religious Education Board (REB) will be held on 28th of August, 2010, at Alaveddy.

Children ministry in church is a prime and important ministry of the church. These children when they grow, they form a God fearing human race and conduct a disciplined Christian life. Therefore we try to organize the children rally as an unforgettable, enjoyable moment in the life of our children which will help them to keep the memories of Children Rally, its competitions, songs and Bible memory verses in their heart for ever.

We expect a minimum of 500 children would gather from all of our churches in Jaffna Peninsula. We have various competitions with one objective: conscientize the children with the word of God. The competitions are in Bible quiz for 3 different age groups, - Tamil Lyrics & English Hymns Group singing, Tamil Solo Singing, Essay Competitions, Drawing and Bible Memory verses.

The Religious Education Board intends to give either cash prizes or any Christian products with certificates to the first three winners of all the competitions. But for the Bible Verses Memory competition, all successful competitors will be awarded cash prizes. The prizes alone would cost us SLRs.50, 000/. Other than this we have to entertain all the children attending the Rally with Tea and short eats.

In this regard, we decided to appeal our friends and well wishers for their generous support. It may not possible for an individual to meet all of our needs, but are free to choose a part of the expenditure. You can even introduce a new challenge trophy for a competition with money vouchers in memory of your beloved people. We have given the budget below for your consideration.

We expect Prayer, financial, Physical and moral support from the parents, Friends and well wishers to carry out this ministry among Children in an effective way.

If you have any queries, please feel free to contact us.

My contact details: Rev. M. Jude Sutharshan 0773559944 E mail: jsutharshan@gmail.com , for further details of REB and about Children Rally, visit: http://rebcacm.blogspot.com

The Bank A/c Details:

Name of the Bank: National Savings Bank, Manipay Branch.

Name of A/c: Church of the American Ceylon MissionJaffna Region.

Number of A/c: 1 0107 01 5135 1

The swift Code: NSBALKLX

Thanking You.

Your truly in Christ,

Rev. M. Jude Sutharshan

24th of July, 2010

Children’s Rally 2010 Budgeted Exp. Expected.

Printing & Postage 3,500.00

Printing of Service order 4,000.00

Stationary 500.00

Tea & Buns 15,000.00

Travel for Judges 6,000.00

Prizes 50,000.00

Song CDs 2,000.00

Transport 2,000.00

Total 83,000.00

Rally Quota from the Churches 15,000.00

Children Sunday collections 5,500.00

Rally Service Collection 2,500.00

Deficit (We want your support) 60,000.00